கடந்த
சில வருடங்களாக நமது மக்களின் ஆரோக்கியத்தை ஒரேயடியாக முடக்கிப்போட்டிருப்பது இந்த
எண்ணைகள் தான் என்பதை தெரிந்துகொண்டபின் நமது
மக்கள் அனைவருக்கும் ஆராக்கியமான உணவுப்பொருட்களை கொண்டு செல்ல நமது குழு இறங்கிஉள்ளது.
முழுவதும்
சுகாதாரமான முறையில் எண்ணை தயாரிப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நமது எண்ணை
தயாரிப்பு ப்ளான்டேஷன் நிறுவியுள்ளோம்.
மேலும்
தற்போது பரவலாக காணப்படும் மரச்செக்கு எண்ணைகள் போன்றவற்றிலும் கலப்படம் மற்றும் சுகாதரமற்ற
முறையில் தயாரிப்பு ஆகியன பற்றிய விவரங்கள் கடந்த சில மாத ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.
இதன்
முதற்கட்டமாக போலி எண்ணைகள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கி ஆராக்கியமான எண்ணைகளை
உபயோகப்படுத்த வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.
மேலும் நமது மில்லில் தரமான விதைகள் கொண்டு வாகைமரச்செக்கு மெசின்களில் சுகாதாரமான முறையில் எண்ணை
தயாரிப்பு பணி ஆரம்பிக்கப்பட்டு கலப்படமற்ற
தூய்மையான ஆராக்கியமான எண்ணை தயாரித்து வினியோகிக்கப்படுகிறது.
மேலும் செக்குகள் திறந்த நிலையில் இல்லாமல் மூடப்பட்ட மெசின்களில் தயாரிக்கப்படுகின்றன. இதில் பூச்சிகள் தூசுகள் போன்றவை விழுவது இல்லை. எனவே மிகவும் சுகாதாரமானது.
மேலும் பணியாளர்களும் கைகள், தலைகள் போன்றவற்றிற்கு உறைகள் அணிந்தே பணியாற்றுகிறார்கள். மிகவும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றது.
தேசம்
முழுவதும் ஆரோக்கிய உணவு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கி அனைவருக்கும் ஆரோக்கியமான
வாழ்க்கைக்கு வழிகாட்டி நாமும் ஆரோக்கியமாக வாழ குழுவாக இணைந்து செயல்படுவோம். அனைவருக்கும்
தொண்டு செய்வோம்.
எங்களின் தரமான மற்றும் சுத்தமான மரச்செக்கு எண்ணைகள் தமிழகம் முழுவதும் கிடைக்கின்றன.
வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும். எண்ணை தேவைக்கு தொடர்புகொள்ளாவும்
8667-514-060, 9080-412-207