Vaanajothi Online Store
  • Home
Home » மரக்கன்றுகள் » மருதமரக்கன்றுகள்

Thursday, 11 May 2017

மருதமரக்கன்றுகள்




இம்மரம் களர் நிலத்தையும் வளர்ந்து மண்ணை வளப்படுத்தக்கூடியது.
இம்மரம் தூசிக்காற்றிலுள்ள தூசியை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்துவதால் தொழிற்சாலை வளாகங்களில் வளர்க்க ஏற்றது.
குறிப்பாக மருதமரத்தடியிலேயே நாகதெய்வ வழிபாடுகள் ஆதிகாலத்தில் நிகழ்ந்ததால்
நாகதெய்வங்கள் இருக்கும் கோவில்களில் மருதமரத்தை நட்டுவைத்து வளர்க்க ஏற்பாடு செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும்

ஓங்கி உயர்ந்து வளரக்கூடியது.  நீர்மருது வகைகள் தனது தண்டுப்பகுதியில்  நீரைச் சேமித்து வைக்கக்கூடியது.

மருத மரத்தின் இலை, பழம், விதை, பட்டை என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவையே. இரத்தக்கொதிப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை, ஆஸ்த்துமா, இதய நோய்களின்  மருந்துகளுக்கு பயன்படுகிறது. மருதம்பட்டைச்சூரணம் ஆயுர்வேதத்தில் மிகப்பிரபலம்.

பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், பூங்காக்கள், சாலையோரங்கள், ஏரி குளக்கரைகள் கோவில்களில் வளர்க்கலாம்.

இம்மரக்கன்றுகளைப் பெற வானஜோதி மையத்தை தொடர்புகொள்ளவும்

 8608734392


f
Share
t
Tweet
g+
Share
?
karthikeyan
04:54

"மருதமரக்கன்றுகள்" பற்றி கருத்துக்களை தெரிவிக்க

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Find Us :

Item Category

  • மரக்கன்றுகள்
  • உணவுபொருட்கள்
  • கீரைகள்
  • செடிகள்
  • பழங்கள்

பொருட்களை விற்பனை செய்ய

பொருட்களை விற்பனை செய்ய

பொருட்களை பெற

பொருட்களை பெற

Popular Items

  • கடம்பமரக்கன்றுகள்
    கடம்ப  மரத்தில் காய்கள் பூப்பந்து போன்று மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் . அப்போது இளம் வண்ணத்துப் பூச்சிகள் த...
  • மலைத்தேன்
    நீலகிரி மலைப்பகுதிகளில் இருந்து மலைவாழ் மக்கள் நல முன்னேற்ற அமைப்புகளின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட மலைத் தேன் விற்பனைக்கு உள்ளது. ...
  • பூனைக்காலி
    ஆண்மையை பெருக்கக்கூடிய இந்த விதையானது வானஜோதி மையத்தில் கிடைக்கும் தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்.  பூனைக்காலி விதையை நன்றாக உலர...

Visitor Count

Copyright 2013 Vaanajothi Online Store - All Rights Reserved
Design by Mas Sugeng - Published by Evo Templates