இம்மரம் களர் நிலத்தையும் வளர்ந்து மண்ணை வளப்படுத்தக்கூடியது.
இம்மரம் தூசிக்காற்றிலுள்ள தூசியை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்துவதால் தொழிற்சாலை வளாகங்களில் வளர்க்க ஏற்றது.
குறிப்பாக மருதமரத்தடியிலேயே நாகதெய்வ வழிபாடுகள் ஆதிகாலத்தில் நிகழ்ந்ததால்
நாகதெய்வங்கள் இருக்கும் கோவில்களில் மருதமரத்தை நட்டுவைத்து வளர்க்க ஏற்பாடு செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும்
ஓங்கி உயர்ந்து வளரக்கூடியது. நீர்மருது வகைகள் தனது தண்டுப்பகுதியில் நீரைச் சேமித்து வைக்கக்கூடியது.
மருத மரத்தின் இலை, பழம், விதை, பட்டை என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவையே. இரத்தக்கொதிப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை, ஆஸ்த்துமா, இதய நோய்களின் மருந்துகளுக்கு பயன்படுகிறது. மருதம்பட்டைச்சூரணம் ஆயுர்வேதத்தில் மிகப்பிரபலம்.
பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், பூங்காக்கள், சாலையோரங்கள், ஏரி குளக்கரைகள் கோவில்களில் வளர்க்கலாம்.
இம்மரக்கன்றுகளைப் பெற வானஜோதி மையத்தை தொடர்புகொள்ளவும்
8608734392